Saturday, October 9, 2010

திங்கள் முதல் சொந்த இடத்தில் பாடசாலை இயங்கும்

யா / வயாவிளான் ம. ம.வித்தியாலய த்துக்குரிய நிலம் பாடசாலை நிர்வாகத்திடம் கையளிக்கப்பட்டதைத் தொடர்ந்து அண்மைய நாட்களாக அங்கு சிரமதானப் பணிகள் இடம்பெற்று வந்தன. இன்று சனிக்கிழமையுடன் (09-10-2010) சிரமதானப் பணிகள் ஓரளவு நிறைவுக்கு வந்துவிட்டதனால் இருக்கிற வளத்தை வைத்து வருகிற திங்கள் (11-10-2010) முதல் பாடசாலையின் ஒரு பகுதி மாணவர்கள் (ஆண்டு 10க்கு மேல்) சொந்த இடத்திலும் (வயாவிளானில்) மீதி மாணவர்கள் தற்போதுள்ள தற்காலிக பாடசாலையிலும் (உரும்பிராயிலும்) கல்வி கற்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

No comments:

Post a Comment