Monday, May 6, 2013

திறந்து வைக்கப்பட்ட புதிய கணனிக் கூடம்!

அமரர் முருகேசு நாகலிங்கம் அவரது துணைவியார் செல்லம்மா ஆகியோரின் ஞாபகார்த்த கணனிக் கூடத் திறப்பு விழா கல்லூரி முதல்வர் V.T ஜெயந்தன் தலைமையில் வெகு சிறப்பாக இடம்பெற்றது.

விழாவில் எடுக்கப்பட்ட படங்கள் கீழே இணைக்கப்பட்டுள்ளது....

 படங்கள் - நன்றி: மயூரிணி

 











No comments:

Post a Comment