Saturday, May 4, 2013

புதிய கணனிக் கூடத் திறப்பு விழா!

அமரர் முருகேசு நாகலிங்கம் அவரது துணைவியார் செல்லம்மா ஆகியோரின் ஞாபகார்த்த கணனிக் கூடத் திறப்புவிழா கல்லூரி முதல்வர் V.T ஜெயந்தன் தலைமையில் இடம்பெறவுள்ளது.

 06/05/2013 திங்கட்கிழமை முற்பகல் 11.30 மணியளவில் ஆ.சி நடராஜா கேட்போர் கூடத்தில் இடம்பெறவுள்ளது. தகவல் - சுஜீவன்


புதிதாக திறக்கப்படவுள்ள கணனிக் கூடத்தின் எழில் மிகு காட்சிகள்.... 

படங்கள் - மயூரிணி





No comments:

Post a Comment