Wednesday, September 5, 2012

சிரமதானப் பணியில் ஆசிரியர்களும், மாணவர்களும்!

2012 ஆம் ஆண்டு வயாவிளான் மத்திய மகா வித்தியாலயத்தில் இடம்பெற்ற சிரமதானப் பணியில் மாணவர்களும், ஆசிரியர்களும் சிரத்தையுடன் பங்கேற்றுள்ளமையைப் படங்களில் காணலாம்.